அன்புமழை பொழிகின்ற தாயே-எங்கள் அன்னைமடி ஆனவளும்- நீயே
November 7, 2024
நீள்புவியில் நிலைகொண்ட தாயே-அந்த நிறைகடலில் எழும் நிலவும் -நீயே… வான்வெளியில் ஒளியான...
அற்றதோர் மேனி அரியதோர் உயிரும் பெற்றதோர் அன்னை பேருல கதனில்
November 7, 2024
அற்றதோர் மேனி அரியதோர் உயிரும் பெற்றதோர் அன்னை பேருல கதனில் மற்ற யாவுயிரும் மாசிலா வாழ்ந்திட...
கண்டவளும் கேட்டதனை யுற்றுநோக்கி உண்டான குறைநீக்கி உயிரைப்போற்றி
November 7, 2024
கண்ணிரண்டில் சேர்த்துவைத்த கருணையோடு என்னிரக்க மனந்தாங்கும் இதயங்கொண்டு அன்னையவள் ஆலயத்தை...
சொல்லும் ஜெபத்தை சொல்லக் கேட்டு சுலப வழித்தருவாள்
November 7, 2024
உள்ளும் புறத்தும் எல்லா விடத்தும் இருக்கும் பேரொளியாள் கொள்ளும் மனத்தில் குதிரும் அன்பில் கூடும்...
கண்பட அவளின் கருணை மழையால் தென்படும் மானிடத் தேடலில் எல்லாம்
November 7, 2024
அறிவும் தெளிவும் ஆக்கநற் குணமும் வறுமை நீங்கிய வாழ்வின் வளமும் உரிய செல்வமும் உறவின் பலமும்...
அன்னை மேரி ஆளு முலகில் ஆபத் தென்ப தில்லையே
November 7, 2024
கடலில் மூழ்கும் கலத்தைக் கரைக்கு கடத்தி வந்து சேர்த்தவள் கலங்கி நின்ற கணத்தில் உயிரை கடமை யென்று...