முதுமை என தயங்காதே ஒரு எலியின் கொஞ்சும் இளமையை விட ஒரு புலியின் வருத்தும் முதுமை வலிமையானது
தனிமை – நீயே எடுத்துக்கொண்டால் சுகம். அதுவே பிறரால் உன்னிடம்...
அன்னை தாய் மேரி
அன்னமிட ஆயிரம் கை அறிவளிக்க அதன திகம் ஒன்று மிடர் ஒழித்தெறிய ஒன்றி வரும்...
அன்னையைக் காண்கிறேன் அமைதியின் வடிவமாய்!
அருவமாய் உருவமாய் அதனிடைத் திருவுமாய் பெருவெளி தன்னிலே பேரெழிற் ஒளியுமாய்...
நீ விரும்புவதை செய்வதில் உன் சுதந்திரம் அடங்கியுள்ளது.
பொறுமை ஒருபொழுதும் தோற்பதில்லை. பொறாமை ஒருபொழுதும் ஜெயிப்பதில்லை. வாழ்க்கையில்...
ஆசைகளை துறந்தவர் எல்லாம் புத்தர் என்றால். ஏழைகள் எல்லாம் எல்லாம் புத்தர்கள் தானே
காசு செல்வத்தை விட நல்ல உறவுகளை சேர்த்துவை எல்லாம் தானே வரும். இது அனுபவத்தில்...