உயிர்வலிக்கு மருந்தவளே உணவதனில் விருந்தவளே
உலகை ரட்சிக்க உண்டானப் பேரொளி நிலவும் தர்மத்தை நிலைநாட்டும் பெரும்சக்தி அளவிலா...
பாழ்நிலமாய் இருந்தவனை வாழ்நிலமாய் மாற்றினாய்
நாடி வரும்எங்களுக்கு நலம்புரியும் தாயே-உன்னைத் தேடிவந்து மடிவிழுந்தோம் தேறுதல்...
பாவியர்க்கும்பரிந்துருகும் தாயே -சுத்த ஆவியரைமடிசுமந்தாய் – நீயே
நீள்புவியில் நிலைகொண்ட தாயே-அந்த நிறைகடலில் எழும் நிலவும் -நீயே…...
இல்லா திருக்கும் இன்ப வீட்டில் உள்ளாள் அன்னை உனையே காக்க
அற்றதோர் மேனி அரியதோர் உயிரும் பெற்றதோர் அன்னை பேருல கதனில் மற்ற யாவுயிரும்...