இந்நாட்டு இலக்கியத்தில் உன் பெயர் நிலைக்கும்
வண்ணம் கலையா வகையில் எழுத்தில் வாழும் கே.ஆர். டேவிட் மண்ணில் வாழ்ந்து மறைந்தார்...
பாழ்நிலமாய் இருந்தவனை வாழ்நிலமாய்- மாற்றினாய்
நாடி வரும்எங்களுக்கு நலம்புரியும் தாயே-உன்னைத் தேடிவந்து மடிவிழுந்தோம் தேறுதல்...
உயிர்வலிக்கு மருந்தவளே உணவதனில் விருந்தவளே
உலகை ரட்சிக்க உண்டானப் பேரொளிநிலவும் தர்மத்தை நிலைநாட்டும் பெரும்சக்திஅளவிலா...
அன்புமழை பொழிகின்ற தாயே-எங்கள் அன்னைமடி ஆனவளும்- நீயே
நீள்புவியில் நிலைகொண்ட தாயே-அந்த நிறைகடலில் எழும் நிலவும் -நீயே…...
அற்றதோர் மேனி அரியதோர் உயிரும் பெற்றதோர் அன்னை பேருல கதனில்
அற்றதோர் மேனி அரியதோர் உயிரும் பெற்றதோர் அன்னை பேருல கதனில் மற்ற யாவுயிரும்...